மரணம் கூட சுகம் தான்
உன்னை பிரிந்து வாழும் நொடிகளில் !
Thursday, June 10, 2010
Saturday, March 27, 2010
என் தோழிக்கு !
என்ன செய்தோம்
உன் முகம் பார்த்த நானும்
என் முகம் பார்த்த நீயும் அறியவில்லை அன்று
நம் நட்பின் மரம் இவ்வளவு பெரிதென்று
வகுப்பில் பார்த்த முகம் என் வீட்டருகில்
சந்தோசத்தில் துள்ளி குதிக்கவில்லை
ஆனாலும் மனம் முழுவதும் மகிழ்ச்சி
என் கண்ணிலும் ......
இருப்பினும் ஒட்டவில்லை
உனக்காக நான் என்ன செய்தேன்
தெரியவில்லை
எனக்காக நிறைய செய்தாய்
நான் இருக்கும் நேரத்தில் எனக்காக நீ பேசியதை விட
நான் இல்லாத நாட்களில் எனக்காக நீ பேசியதே அதிகம்
யோசித்தேன் தப்பித்தவறி நாம் இவளுக்கு ஏதோ செய்ய இவள்
நம்மிடம் அன்பாக இருக்கிறாளோ?
இல்லை...
இல்லவே இல்லை
நட்பின் இலக்கணமே எதையும் எதிர் பார்ப்பது இல்லை
தாய்,தந்தை, ஆசிரியர் கற்று கொடுத்தது சில அனுபவம் என்றால்
நட்பை பற்றி கற்று கொடுத்தது என் தோழி தான்
அவள் என் தாயாய் இருந்திரிக்கிறாள்
தந்தை போல் கண்டித்திருக்கிறாள்
இத்தனை செய்தவள் தோழியின் கடமையை செய்யமாட்டாளா?
செவ்வனே செய்து கொண்டிருக்கிறாள்
தெரியவில்லை, பல பேருக்கு
நட்பு இப்படி இருக்குமா என்று
இவளிடம் இருந்தால் நட்பு நிச்சயம் அப்படித்தான் இருக்கும்
கொடுத்து வைத்திருக்கிறேன் இவளை நான் என் தோழியாய் அடைய
என் தாயின் நட்பு பற்றி எனக்கு தெரியாது
என் மகளோ மகனோ அவர்களின் நட்பு எப்படி இருக்கும் ,தெரியாது
ஆனால் எனக்கு கிடைத்த பரிசு அவள்,
பாதுகாப்புடன் வைத்துக்கொள்வேன்
ஒரு வேலை ஊடல் இல்லாததால் தான் நட்பு இவ்வளவு பலம்மோ?
கேட்கலாம் பலபேர்,
ஊடல் கொண்டாலும் கூட வேண்டும்என்று அவளும் நானும்
பிராதிப்பதால்தான் என்று மகிழ்ச்சியாய் சொல்வேன்
என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என் தோழிக்கு
என் அன்பு ஒன்றே நான் தருகிறேன்
போதுமா?
என்ன செய்தோம்
உன் முகம் பார்த்த நானும்
என் முகம் பார்த்த நீயும் அறியவில்லை அன்று
நம் நட்பின் மரம் இவ்வளவு பெரிதென்று
வகுப்பில் பார்த்த முகம் என் வீட்டருகில்
சந்தோசத்தில் துள்ளி குதிக்கவில்லை
ஆனாலும் மனம் முழுவதும் மகிழ்ச்சி
என் கண்ணிலும் ......
இருப்பினும் ஒட்டவில்லை
உனக்காக நான் என்ன செய்தேன்
தெரியவில்லை
எனக்காக நிறைய செய்தாய்
நான் இருக்கும் நேரத்தில் எனக்காக நீ பேசியதை விட
நான் இல்லாத நாட்களில் எனக்காக நீ பேசியதே அதிகம்
யோசித்தேன் தப்பித்தவறி நாம் இவளுக்கு ஏதோ செய்ய இவள்
நம்மிடம் அன்பாக இருக்கிறாளோ?
இல்லை...
இல்லவே இல்லை
நட்பின் இலக்கணமே எதையும் எதிர் பார்ப்பது இல்லை
தாய்,தந்தை, ஆசிரியர் கற்று கொடுத்தது சில அனுபவம் என்றால்
நட்பை பற்றி கற்று கொடுத்தது என் தோழி தான்
அவள் என் தாயாய் இருந்திரிக்கிறாள்
தந்தை போல் கண்டித்திருக்கிறாள்
இத்தனை செய்தவள் தோழியின் கடமையை செய்யமாட்டாளா?
செவ்வனே செய்து கொண்டிருக்கிறாள்
தெரியவில்லை, பல பேருக்கு
நட்பு இப்படி இருக்குமா என்று
இவளிடம் இருந்தால் நட்பு நிச்சயம் அப்படித்தான் இருக்கும்
கொடுத்து வைத்திருக்கிறேன் இவளை நான் என் தோழியாய் அடைய
என் தாயின் நட்பு பற்றி எனக்கு தெரியாது
என் மகளோ மகனோ அவர்களின் நட்பு எப்படி இருக்கும் ,தெரியாது
ஆனால் எனக்கு கிடைத்த பரிசு அவள்,
பாதுகாப்புடன் வைத்துக்கொள்வேன்
ஒரு வேலை ஊடல் இல்லாததால் தான் நட்பு இவ்வளவு பலம்மோ?
கேட்கலாம் பலபேர்,
ஊடல் கொண்டாலும் கூட வேண்டும்என்று அவளும் நானும்
பிராதிப்பதால்தான் என்று மகிழ்ச்சியாய் சொல்வேன்
என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என் தோழிக்கு
என் அன்பு ஒன்றே நான் தருகிறேன்
போதுமா?
Tuesday, January 19, 2010
Tuesday, December 8, 2009
உன் பிரிவால்
நாம் இருந்த இடத்தில் தனிமையில் வாழ முடியவில்லை
நீ கலட்டிய செருப்பு
உன் வண்டி
மிச்சம் வைத்த இனிப்பு
எல்லாமே என்னை கலங்க வைக்கிறது
வந்தேன் அம்மா வீட்டிற்கு
அம்மாவின் அன்பு
தம்பியிடம் அரட்டை
அப்பாவின் கவனிப்பு
இருந்தும் வெறுமை சூழ்கிறது
மாமியார் வீட்டிற்கு சென்றேன்
உன் நினைவுத் தடங்களை கொண்டு வாழலாம் என்று
நீ அமர்ந்த இடம்
உன் சிரிப்பால் வெட்கம் கொண்ட இடம்
உன் கண்களால் என்னை தேடும் இடம்
அப்பப்பா
போதுமடா
நீ இல்லாமல் சொர்கம் என்றாலும் ______________________
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
காதலுடன்
உன்னவள்
நாம் இருந்த இடத்தில் தனிமையில் வாழ முடியவில்லை
நீ கலட்டிய செருப்பு
உன் வண்டி
மிச்சம் வைத்த இனிப்பு
எல்லாமே என்னை கலங்க வைக்கிறது
வந்தேன் அம்மா வீட்டிற்கு
அம்மாவின் அன்பு
தம்பியிடம் அரட்டை
அப்பாவின் கவனிப்பு
இருந்தும் வெறுமை சூழ்கிறது
மாமியார் வீட்டிற்கு சென்றேன்
உன் நினைவுத் தடங்களை கொண்டு வாழலாம் என்று
நீ அமர்ந்த இடம்
உன் சிரிப்பால் வெட்கம் கொண்ட இடம்
உன் கண்களால் என்னை தேடும் இடம்
அப்பப்பா
போதுமடா
நீ இல்லாமல் சொர்கம் என்றாலும் ______________________
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
காதலுடன்
உன்னவள்
Thursday, December 3, 2009
Sunday, November 15, 2009
Thursday, November 12, 2009
கண்ணீருக்கு விலை அதிகம்
உன்னால் வந்தால்
புன்னகைக்கு விலை அதிகம்
உன்னால் நான் அடைந்தால்
பூவுக்கு விலை அதிகம்
உன் கையால் அணிந்தால்
மௌன மொழிக்கு விலை அதிகம்
நம் இரு கண்களும் பேசினால்
அனைத்தும் நான் அடைந்தேன்
ஆனால் எந்த விலை கொடுத்தும்
உன் பிரிவை நான் பெறவில்லை
தீயாய் எரிகின்றது
இப்பிரிவு வேண்டாம் கண்ணா
என் அருகில் வந்து விடு!
உன்னால் வந்தால்
புன்னகைக்கு விலை அதிகம்
உன்னால் நான் அடைந்தால்
பூவுக்கு விலை அதிகம்
உன் கையால் அணிந்தால்
மௌன மொழிக்கு விலை அதிகம்
நம் இரு கண்களும் பேசினால்
அனைத்தும் நான் அடைந்தேன்
ஆனால் எந்த விலை கொடுத்தும்
உன் பிரிவை நான் பெறவில்லை
தீயாய் எரிகின்றது
இப்பிரிவு வேண்டாம் கண்ணா
என் அருகில் வந்து விடு!
Subscribe to:
Posts (Atom)