Thursday, November 12, 2009

கண்ணீருக்கு விலை அதிகம்
உன்னால் வந்தால்
புன்னகைக்கு விலை அதிகம்
உன்னால் நான் அடைந்தால்
பூவுக்கு விலை அதிகம்
உன் கையால் அணிந்தால்
மௌன மொழிக்கு விலை அதிகம்
நம் இரு கண்களும் பேசினால்
அனைத்தும் நான் அடைந்தேன்

ஆனால் எந்த விலை கொடுத்தும்
உன் பிரிவை நான் பெறவில்லை
தீயாய் எரிகின்றது
இப்பிரிவு வேண்டாம் கண்ணா
என் அருகில் வந்து விடு!

No comments:

Post a Comment