Sunday, November 15, 2009

என்னால் முடியவில்லை
மழையால் முடிகிறது
ஆம் என்னால் முடியவில்லை
 ஆனால் மழையால் முடிகிறது

உன் பிரிவால் நான் வடிக்கும்
கண்ணீரை வெளியே காட்ட
முடியவில்லை

எனக்கு பதில் மழை பெய்து
காட்டுகிறது
பார்த்துக்கொள் அன்பே!

1 comment: