என்னால் முடியவில்லை
மழையால் முடிகிறது
ஆம் என்னால் முடியவில்லை
ஆனால் மழையால் முடிகிறது
உன் பிரிவால் நான் வடிக்கும்
கண்ணீரை வெளியே காட்ட
முடியவில்லை
எனக்கு பதில் மழை பெய்து
காட்டுகிறது
பார்த்துக்கொள் அன்பே!
Subscribe to:
Post Comments (Atom)
Good..
ReplyDelete